நிறைவான பதிவு, சிக்கந்தர் தன் மன நிலைமை 26வயது உடையனாகவும், 39வயது உடைவனாகவும் மாறிமாறி இருக்கும் மன நிலமையால் டென்ஷன் ஆகிறான், கிஷோர் அவன் புகைபிடிப்பதை பார்த்து அவனை உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று கூறுவது அருமை, சிக்கந்தர் ஜமுனா தன் மாமன் வீட்டை பார்த்து தயங்குவதை கண்டுகொண்டு ஆறுதல் படுத்துவதும் இல்லாமல் நிஷாவிற்கும் உணர்த்துவது அருமை