Sooryodhayam-29

Advertisement

Chithukumar

Well-Known Member
Hi Geethanjali
:(:oops::rolleyes:....Update padichu intha reaction thaan...lol....varutham kobam erichal....Vetri mela....Always taking advantage of surya.....Selfish to the core....Avan hero vaa villain a ...sollungamma sollunga...:) ..surya kulamburaalo illayo naanga avana pathi mudivi panna mudiyaama kulappam:eek::eek::(:(.....Romba yatharthama ezhuthi irukeenga....Story appidingarathai vida someone's real life incident maathiri irukkirathu....husband inikka inikka pesinathum wife athila mayangi kobathai vidurathum appuram pazhaya kurudi kathavai thiradi nnga maathiri nadakkirathu....true real life scenario....nice...
 

தரணி

Well-Known Member
ஹாய் கீதா மேம்


இந்த சூர்யா திருந்தவே திருந்தாது. பிரதிபலிப்பு இல்லாத அன்பு வீண். வெற்றியை கெடுப்பது சூர்யா தான் அவன் ராமனை பழிவாங்க சூர்யாவை பயன்படுத்துறான்.

எனக்கென்னவோ குழந்தை தள்ளி போக வெற்றி தான் காரணம் என்று நினைக்கிறேன்

ராமன் பாவப்பட்ட தந்தை
 

banumathi jayaraman

Well-Known Member
Vaango vaango banuma... Epi padichittu tension aagaadheenga just take it as a story and go on ma.... Waiting for ur comments....
எப்படி டென்ஷன் ஆகாமல் இருப்பது, கீதாஞ்சலி செல்லம்?
டென்ஷன் ஆகாமல்
இருக்க முடியலையே, கீதா டியர்!
நாய் வாலை நிமித்தவே முடியாதா
?
இந்த வெற்றி திருந்தவே மாட்டானா?
சாத்தான், இவன் மனதில், இவ்வளவு கெட்ட எண்ணங்களை/நினைப்பை, வச்சுக்கிட்டு, சூர்யாவிடம், நல்லவனைப்போல நடிக்கிறானே, படுபாவிப்பய,
இவனே, பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு ஹாஸ்ப்பிடலுக்கு வந்து குப்புற அடித்து தூங்கறான்
இதிலே
, இவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு, செல்வத்தையும் அவன் மனைவியையும் சொல்ல?
சூர்யாவை, அனுசரணைக்கு, உதவிக்கு யாரும் இல்லாமல், தனிமைப்படுத்திட இப்பிடி துடிக்கிறானே
இவனெல்லாம்
, நிஜமாவே ஒரு மனிதன்தானா?
கட்டிய மனைவியை, அடிமைப்படுத்த, நினைக்கும் இவனெல்லாம், நிஜமாவே சூர்யாவை, காதலித்து, மணந்தானா-ன்னு, எனக்கு சந்தேகமாக, இருக்கு, கீது டியர்

ஆஸ்பத்திரியில், கூட கழுத்தை பிடிக்கிறானே, கீதாஞ்சலி செல்லம்
இவனுக்கு, எல்லாம் எதுக்கு பொண்டாட்டி? கீதாஞ்சலி டியர்
ஐயோ, சூர்யா, இவனாலே இன்னும். என்னவெல்லாம் கஷ்டப்போறாளோ?
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, கீதாஞ்சலி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, ஒரு குழந்தைக்காக, சூர்யா எப்படி ஏங்குகிறாள்?
சூர்யாவுக்கு குழந்தை பிறக்குமா?
ஆனால், இவனே இந்த பாடுபடுத்துறான்,
இன்னும் இவனோட குழந்தை, வேற வந்துவிட்டால், சூர்யா என்ன பாடுபடுவாளோ?
வெற்றியின், நடவடிக்கையை பார்த்து, தானே, தனியா போயிடுறேன், உன்னோட வாழ்க்கையை, பாரும்மா-ன்னு சொல்லும், ராமன் அப்பா, really great than, கீதாஞ்சலி டியர்
ஆனால், வெற்றியை நம்பி, சூர்யாவை தனியே, விட்டு விடாதீங்க, ராமன் சார்
ஆனால், அவரும் தான் எத்தனை நாளைக்கு, இவள் கூட வரமுடியும்? ஐயோ, சூர்யாவோட வாழ்க்கை?
என்ன ஆகப்போகுதோ, கீதாஞ்சலி டியர்?
waiting for your next lovely ud, கீதாஞ்சலி செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top