Srd. Rathi
Well-Known Member
Excellent, meera super......
மிகவும் அருமையான பதிவு,
சிவப்பிரியா டியர்
கார்த்திக் வீட்டுக்கு போய் என்ன தேவையோ அதை அங்கேயிருந்து எடுத்துக்கிட்டு மட்டும் வர்றதை விட்டுட்டு வரதனை சீண்டி விட்டு மீரா வேண்டாத வேலை பண்ணுறாளோன்னு தோணுது
அதனாலதான் சும்மாயிருந்த நச்சுப் பாம்பு சுப்பிரமணியம் திரும்பவும் இவளைக் கடத்தினானா?
ஏற்கனவே எவனோ ஒருத்தன் மீரா மீது ஆஸிட் வீசினான்
இப்போ பொறுக்கி வரதன் ஓநாய் இவளை என்ன செய்தானோ?
இ சி ஆர் ரோட்டில் வரதனுக்கு எத்தனை பங்களாக்கள் இருக்கோ?
அதிலே மீரா எதில் இருக்கிறாள்ன்னு கார்த்திக்குக்கு எப்படி தெரியும்?
எப்படி என்ன செஞ்சு மீராவைக் கார்த்திக் காப்பாற்றப் போறானோ?
எனக்கு இதே கவலைதான், பிரியா டியர்
பொறுக்கி வரதன் பிளான்தான் போட்டானா?அச்சோ... ரொம்ப கவலைபட வச்சிட்டேனோ... மீராவை கடத்த திட்டம் தான் போட்டாங்க, ஆனா கடத்தலை... அதுக்குள்ள கார்த்திக் கல்யாணம் பன்னிட்டான்.. ரெண்டாவது எபியில்
அவங்க கடத்த பிளான் தான் போட்டாங்க பானுமா...