ரத்தினம் ஒருவேளை புறவாசலில் உட்கார்ந்து புரோட்டா சாப்பிடுவானோ?மிகவும் அருமையான பதிவு சவீதா.வீடு நெறைய ஆளுங்க வேணும்னு காஞ்சனா சொன்னதுக்கு விஷ்வா இப்படி சொல்வான் நினைக்கலே.
ரத்தினவேலு ரொம்பவும் குதிக்கறான்,இவங்க கடைய ஏமாத்தி எழுதி வாங்கிட்டு விஸ்வா ஏமாத்துறது போல பேசறானே.
ரம்யா, சௌம்யா கூட இவனுங்க வர்றது நல்லதுக்கா, இல்லை விஸ்வாவை பற்றி வேவு
பார்க்கவா.இவங்க வந்தது தெரிஞ்சா ரத்தினம் என்ன செய்வான்.