Saveetha Murugesan's Viswakarma 26

Advertisement

MaryMadras

Well-Known Member
கோவிலுக்கு பலி கொடுக்கற ஆட்டை வளர்கறதை போல,விஷ்வாவை வச்சிருந்தாங்கன்னு ரேகா சரியா சொல்லிட்டா.பாவம் விஷ்வா:cry::cry:.

விஷ்வாவை வீட்டவிட்டு விரட்டிட்டு, சொத்து பிரிச்சு தர சொல்லி சண்டையை போடறாங்க:eek::eek:. யாரோட சொத்து யார் கேட்கறது :mad::mad::mad:.

இத்தனை நாளா மித்ரன் பின்னாடி சுத்திட்டு விஜயை பிடிக்கலைனு சொல்லிட்டு இருந்த சங்கவி, விஜய்,காஞ்சனா கூட சேர்ந்து போறதை பார்த்து பொறாமையிலே பொசுங்கறா:D:p:D.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இவனுங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப கொழுப்பு....... என்னமோ கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்தை கட்டி காக்குறானுங்களாம்......
சித்தப்பா அவர் பையன் எல்லோருமே இளக்காரம்....... அந்த சொத்தை ஏன் பொதுவா வச்சுக்கணும் இன்னும்....... பிரிச்சி கொடுத்துட்டு வேண்டியது தானே......... சொத்தை எப்படி பெருக்குறானுங்கனு பார்க்கலாம் எல்லோரும்....
நான் படிக்க படிக்க கமெண்ட் எழுதுறதுறேன் :rolleyes::rolleyes::rolleyes:
இப்போ அதே மாதிரி சொத்தை பிரிச்சு கேட்குறானுங்க.......

பொண்டாட்டிஸ் are always same :LOL::LOL::LOL: இது உங்களுக்கு தேவை தான் லுக் :p:p:p கோழையாய் மற்றவர்களின் பின்னே ஒளிந்துகொள்பவன் ஆண்மகன் அல்ல (y)(y)(y) அப்புறம் பொண்டாட்டி கேக்குற லீகல் கேள்விக்கு எல்லா husband ம் பதில் சொல்லிடுவாங்களா என்ன???
அப்போ சகு சொத்து விஸ்வாக்கு தான்.........

விஜய் நல்லா விளையாடுற காஞ்சனாவை வச்சி......
இந்த புள்ளை மித்ரன் னு சுத்திகிட்டு இருந்தது எப்போ விஜய் க்கு தாவினா???
பின்னாடி வந்தால் அவனுங்களை அலைய விடுறதில் ஒரு அல்ப சந்தோசம்.......
அவங்க கூட அடுத்த பொண்ணை பார்த்துட்டா பாஞ்சுட வேண்டியது........
mysterious woman psychology :oops::oops::oops:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
தன் வினை தன்னைச் சுடும்
ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில் கொலைகார பாவிங்க இவனுங்களே ஒருத்தனுக்கொருத்தன் அடிச்சுக்க ஆரம்பிச்சுட்டானுங்களா?
அடிச்சுக்கிட்டு சாவுங்கடா
கவுண்டமணி பாஷையில் ஐ ஆம் வெரி ஹேப்பி

ஐ நான் சொன்ன மாதிரி விஜய்தான் காஞ்சனாவை வரச் சொல்லியிருக்கான்
இன்னமும் காஞ்ச்சு விஸ்வகர்மாவை பார்க்கவில்லை

ஹா ஹா ஹா
சங்கவிக்கு காஞ்ச்சு மீது பொறாமை வந்துடுச்சு
இது விஜய்க்கு நல்லதா? இல்லை கெட்டதா?

தான் ஒரு அம்மாவாகும் இந்த சமயத்தில்தான் ரேகாவுக்கு அண்ணன் மீது பாசம் பொங்குதோ?

இவளாவது பரவாயில்லை
ஒரு அம்மாவா விஸ்வாவை சரியாக கவனிக்காத சகுந்தலா தேவிக்கெல்லாம் ரெண்டாவது புருஷன் செந்திலை இளக்கநாட்டானா பார்க்க யோக்கியதையே இல்லை

இதயமே இல்லாத செந்திலுக்கு ஹார்ட் அட்டாக்கா?

அதுசரி
வெனை புடிச்ச கெரகம் கிழவன் கனகவேலுக்கு ஒரு நோக்காடும் வரலையா?

கிழவனை சீக்கிரமா போட்டு தள்ளுங்க, சவீதா டியர்
அப்போத்தான் பொன் முட்டையிடும் வாத்து விஸ்வாவுக்கு கிழவன் என்ன செய்து கிழிச்சிருக்கான்னு பார்க்கலாம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top