mallika Administrator Aug 5, 2020 #1 Viswakarma 21 1 https://www.mallikamanivannan.com/viswakarma-21-1/ Viswakarma 21 2
M MaryMadras Well-Known Member Aug 5, 2020 #7 சொத்துக்காக தேவியை கல்யாணம் செய்து, கடைய வாங்கிட்டு சங்கரன வேலைக்காரனா நடத்துறாங்கன்னு நினைச்சா,இவங்கள விட்டு வேற இடத்துல வேல செஞ்சவனுக்கு திருட்டு பட்டமும் கட்டிட்டாங்களே. நல்லவேளை கடை விஷ்வா பேர்ல இருக்கு,இல்லைனா அவனையும் கொன்னுருப்பாங்க. Last edited: Aug 5, 2020
சொத்துக்காக தேவியை கல்யாணம் செய்து, கடைய வாங்கிட்டு சங்கரன வேலைக்காரனா நடத்துறாங்கன்னு நினைச்சா,இவங்கள விட்டு வேற இடத்துல வேல செஞ்சவனுக்கு திருட்டு பட்டமும் கட்டிட்டாங்களே. நல்லவேளை கடை விஷ்வா பேர்ல இருக்கு,இல்லைனா அவனையும் கொன்னுருப்பாங்க.
banumathi jayaraman Well-Known Member Aug 5, 2020 #9 மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் Last edited: Aug 5, 2020
Joher Well-Known Member Aug 5, 2020 #10 அச்சோ எதுக்கு இவ்ளோ காண்டு அவங்க மேல...... கேட்காமலேயே சொத்து பேரன் பேருக்கு வர நாட்டாமை பண்ணுறதென்னவோ பெரியப்பாவும் தாத்தாவும்....... கழிசடைங்க....... ************** சண்முகத்திற்கு தேவி நல்ல தாயாக இருப்பாள்....... அது சண்முகம் or குகன்??? Last edited: Aug 5, 2020
அச்சோ எதுக்கு இவ்ளோ காண்டு அவங்க மேல...... கேட்காமலேயே சொத்து பேரன் பேருக்கு வர நாட்டாமை பண்ணுறதென்னவோ பெரியப்பாவும் தாத்தாவும்....... கழிசடைங்க....... ************** சண்முகத்திற்கு தேவி நல்ல தாயாக இருப்பாள்....... அது சண்முகம் or குகன்???