அருமையான பதிவு சவீதா.விஷ்வா நீ அப்பாவியே தான் உன்வீட்டு ஆளுங்க காசு காசுன்னு பறக்குறதே இப்போ தான் உனக்கு தெரியுது,காஞ்சனா சொன்னதை போல எல்லாருமே விஷம்னு தெரிஞ்சா என்ன ஆகுமோ.
காஞ்சனா கடைய அமுதன் பேருக்கு எழுதி கொடுத்தான்னு சொன்னதுக்கே இத்தனை கோபம்,
உண்மை தெரிஞ்சா என்ன செய்வாங்களோ.
புதுசா கடை தொறந்தா முதல் போடனும்,இந்த கடைனா சும்மாவே வந்துடும்,கூட்டணி இல்லை அந்த கடைய நாமலே எடுத்துக்கனும் எத்தனை பேராசை.அடுத்தவங்க கஷ்டப்பட்டு உழைச்சதை நோகாம எடுக்க பார்க்குறாங்க.
கார்த்திக்,சரவணன் பொண்ணுங்க கிட்ட சில்மிஷம் செஞ்சதை வீடியோ எடுத்து வச்சிருக்காளா காஞ்சனா ,அதான் அவளப் பார்த்தா பயப்படறாங்க,ரவுடி ரங்கம்மா.
அடப்பாவிங்களா
ரத்தினவேல் பெற்றது இரண்டும் இவ்வளவு பீத்தையாக சரியான பொம்பளைப் பொறுக்கிங்களா இருக்கானுங்களே
இந்த வீடியோஸ்ஸை அத்தை அங்கயற்கண்ணியிடம் காட்டக் கூடாது
அவள் பெற்ற இரண்டு பெண்களிடம்தான் காட்டணும்
பரவாயில்லையே
தன் புருஷன் விஷ்வா அப்பாவின்னு காஞ்சனாவுக்கும் தெரியுதே
இன்னுமா இந்த கனகவேல் நாதாரிக்கு பேராசை அடங்கலை?
அட வீணாப் போன கிழட்டுப் பயலே
இப்போ அந்த கே எம் ஜுவல்லரி அமுதன் பேரில் இருக்கக் கூடாதுன்னு எவ்வளவு கெட்ட எண்ணம்?
அதுவும் எவனோ ஒரு விஜயனுக்கு சொந்தமான கடையை இவனுங்க ஆட்டையைப் போடப் பார்க்கிறானுங்களே
இதிலே வேற செந்தில்வேல் பொறுக்கி பொண்டாட்டி மூலமா அக்காவையும் தம்பியையும் ஒத்துக்க வைக்க போறானா?
அந்த கூறுகெட்ட குப்பாயி சகுந்தலா தேவியும் பேசத்தான் செய்வாள்
ஆனால் அழகு அத்தையின் பேச்சைக் கேட்டு மறுபடியும் ஏமாந்து போக இவங்க ஒண்ணும் சங்கரன் இல்லையே
அவர் பெற்ற மக்களாச்சே
அதுசரி பணத்துக்காக இவனுங்க செஞ்ச கோல்மாலெல்லாம் எப்போத்தான் வெளியே வரும், சவீதா டியர்?
இவங்க பெத்துக்காமல் எவனோ பெத்த பிள்ளைக்கு சொந்தம் கொண்டாடுவாங்களாம்........
அது மாதிரி இருக்கு இது.......
விஸ்வாக்கு பிடிக்கலை.......
காஞ்சு இவங்களை விட பெரிய கேடி னு இன்னும் தெரிஞ்சுக்கலே யாரும்......
ரேகா இவங்களோட வலையில் எப்படி சிக்கினாள்???
அவளுக்கு முழு கதையும் தெரியுமோ???
கார்த்திக் சரவணன் வீடியோ காட்டி ஆப் பண்ணி விட்டது சரிதான்.......
பண்ணுன அசிங்கத்துக்கு ஜஸ்டிபிகேஷன் வேற.....