அமுதனை பற்றி வீட்லே ஏன் அவ்வளவு விசாரிச்சாங்கன்னு புரிஞ்சுக்க முடியாத,சின்ன குழந்தையா விஸ்வா நீ
.காஞ்சனா எதுக்கு கண்ணடிச்சான்னு தெரியாம முழிக்கிறானே
.
உலகமகா நடிப்புடா ,யாருக்கு ஆஸ்கர் விருது கொடுக்கனும்னு தெரியலையே
.
கார்த்திக்,சரவணன் வாயை தொறக்க முடியாதபடி காஞ்ச்சு செய்த மாயம் என்ன சவீ
.
ஒரு வழியா ரேகா,அமுதன் கல்யாணத்தை பேசி முடிச்சிட்டாங்க.அருமை சவீதா
.