மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
ஹா ஹா ஹா
உதிரனுக்கு ஒண்ணும் ஆகாதுன்னு எனக்குத்தான் தெரியுமே
அஞ்சாறு நாளாக இப்படியெல்லாம் பயமுறுத்தினா நாங்க பயந்துடுவோமா என்ன?
ஆனாலும் சினாவின் தைரியத்தைப் பாராட்டத்தான் வேணும்
உதிரனிடம் சினமிகாவுக்குத்தான் என்ன ஒரு நம்பிக்கை?
அது சரி
உதிரன் உயிரோடு இருப்பதை வீட்டுக்கு வேலன் சொன்னாரா? இல்லையான்னு நீங்க சொல்லவில்லையேப்பா
சீதாம்மாவின் கவலை போகுமில்லே