M MaryMadras Well-Known Member Jul 5, 2020 #3 அருமையான பதிவு சரயு.நீலுக்கு என்ன ஆச்சு,பார்டியில் கூட குடிக்காதவன்,இப்படி நினைவில்லாமல் இருக்கும் அளவு குடிக்க என்ன காரணம். சித்து வீட்டைவிட்டு சென்றால் மறுபடியும் இங்கு வரமாட்டேன் என சொல்றானே, இப்போது மானசா என்ன முடிவெடுப்பாள். Last edited: Jul 5, 2020
அருமையான பதிவு சரயு.நீலுக்கு என்ன ஆச்சு,பார்டியில் கூட குடிக்காதவன்,இப்படி நினைவில்லாமல் இருக்கும் அளவு குடிக்க என்ன காரணம். சித்து வீட்டைவிட்டு சென்றால் மறுபடியும் இங்கு வரமாட்டேன் என சொல்றானே, இப்போது மானசா என்ன முடிவெடுப்பாள்.
Joher Well-Known Member Jul 5, 2020 #4 வேற வழியே இல்லை....... கிடைத்த சான்ஸ் மிஸ் பண்ணகூடாதுன்னு கிடுக்கி பிடி போட்டுட்டானே சித்து....... மானஸா என்ன பண்ணுவா??? Last edited: Jul 5, 2020
வேற வழியே இல்லை....... கிடைத்த சான்ஸ் மிஸ் பண்ணகூடாதுன்னு கிடுக்கி பிடி போட்டுட்டானே சித்து....... மானஸா என்ன பண்ணுவா???
J Janavi Well-Known Member Jul 5, 2020 #6 கெஞ்சினாள் மிஞ்சுறாள், மிஞ்சினால் கெஞ்சிறாள்.... Nice ud sis
SINDHU NARAYANAN Well-Known Member Jul 5, 2020 #10 Nice update வீட்டை விட்டு போனா திரும்ப வரமாட்டேன்னு சொல்றான்... மனு இப்ப என்ன பண்ண போறா??? Last edited: Jul 5, 2020