Santhathil Paadaatha Kavithai 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
போதாக்குறைக்கு,
பையன் கிருஷ்ணா
வேற, காவ்யாவைப்
பார்க்கிற பார்வையைப்
பார்த்தால், அவளை,
வேறு யாருக்கும் விட்டுக்
கொடுக்கமாட்டான்
போலவே, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், ரேணு கொடுக்கும்
புடவைப் பரிசைக் கூட,
சசிகலாவின் சம்மதத்தோடு
தரச் சொல்பவள்,
கிருஷ்ணாவை
மணந்து கொள்வது
சாத்தியமில்லை=ன்னு=தான்
தோணுது, மல்லிகா செல்லம்
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
:)கிருஷ்ணா உனக்கு போட்டிக்கு ஆள் வந்தாச்சு.
அவ பார்வையில் உனக்கு கோபம் வேற வருதோ..
அதுதானே....அவனெப்படி கோபப்படலாம்:oops:
நியாயமான கேள்வி....கேளுங்க பொன்னும்மா;)
 

banumathi jayaraman

Well-Known Member
ரத்னாம்மாவின், கணக்கு
தப்பவில்லை
பையனைப் பெற்ற,
மற்றவர்களும்
காவ்யாவைப் பார்த்து,
அவளோட அழகைப்
பார்த்து மயங்கிட்டாங்க
ஆனால், ஏழையான இவளை,
கல்யாணம் செய்துக்க
முன் வருவார்களா-ன்னு
யோசனையாக இருக்கு,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏன் பா, ரேணுவின்
மாப்பிள்ளை
சரியில்லையா?
ரேணு, பாவம் பா
அவள், நல்ல பெண் பா
அவளோட அம்மா-தான்,
வில்லி போல
இருக்கிறாள்,
மல்லிகா செல்லம்
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
கிருஷ்ணாவிற்கு, தன் தந்தை லஞ்சம் வாங்குவது தெரியுமா..... ஒருவேளை தெரிந்தும் கண்டுகொள்ளவில்லையா...

நேர்மை பித்தான காவ்யாவின், சசியின் மீதான பார்வை சரியே... கட்டாயமாய் அவர்கள் காவ்யாவிற்கு ஈடில்லை...
 

malar02

Well-Known Member
அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான்னு சொல்லுவாங்க ....
லஞ்சத்தில் இருக்கறவங்களுக்கே இவ்வளவு லந்துனா காவி நீ முறைக்கலாம் தப்பில்ல...
அது சரி அப்பா லஞ்சம் வாங்கிறவரா வருகிறார் சரியில்லையே உன் ஆல்டாப்பு எங்கோ உதைக்குதே......;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top