வந்துடேன் மலர்...Hi all..
Welcome to sjm family..
எஸ்....சிவப்பு வரிகள் சூப்பர் .... வர்ஷினி ரசிக்கலை ...அவனோட மதித்திப்பு பார்த்து வர ஒரு ஆற்வம் ...ரொம்ப சூப்பரான தொடக்கம்
தொடங்கும் சிவப்பு வரிகள்
முடியும் சிவப்பு வரிகள் தான் வாழ்க்கையில் நிதர்சனம்...
ஹீரோ ஏன் டென்சனா இருக்கார்...
ஐஸ்வர்யா போன் ஏன் எடுக்கலை...
ராஜாராம் பொண்ணு...வேற முதல் பார்வையில் ஈஸ்வரை ரசிக்கிறாங்களே
எஸ்....சிவப்பு வரிகள் சூப்பர் .... வர்ஷினி ரசிக்கலை ...அவனோட மதித்திப்பு பார்த்து வர ஒரு ஆற்வம் ...
அப்பா சொன்னதும் தான் handsome-னு தெரியுது .....
சங்கீதவர்ஷினி ...சங்கீத ஜாதி முல்லை .....பொருத்தம் தான் ....பொண்ணு அமுல் பேபி போல..
குண்டா இருப்பாளோ..
அவளா கதாநாயகி?..
yes....konjam busy .....Neengalum vanteengala..
பத்து நல்லா மொத்து பொருத்தமாக தானிருக்கு
யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை ...மனிதன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அவனின் சந்தர்ப்ப சூழ்நிலைகளே
இந்த வரி அள்ளுது மல்லிமா
Yes.. அருமையான வரிகள்...யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை ...
காலமும்.... நேரமும் .....
தனி மனித வாழ்க்கை பயணமும் ......
இந்த lines என்னை படிக்க எடுத்ததுடன் இழுத்தது .....
நம்ம இரண்டு பேர் தானே
வ. வா. ச
Why Fathima dear? naangallam enge porathu, Meera dear?Opcourse
Enna doubtu..
Hemsum