angry old man........ அப்பாவா அந்த இடத்தில் இருந்தால் கஷ்டம் புரியும்.....
ரெண்டு அப்பாக்களும் இப்படி பண்ணிட்டாங்களே பிள்ளைங்க னு இன்னும் நினைப்பதை விட இனி பிள்ளைங்க வாழ்க்கை சரியாகிடணும்னு நினைக்குறாங்க........
அதோட வெளிப்பாடு தான் இந்த பேச்சுக்கள்......
துணிந்தவனுக்கு துக்கமில்லைனு சொல்லி வச்சுட்டாங்க.......
செய்றது தப்ப இருந்தாலும் செய்றப்போ அதோட வீரியம் தெரியாது.......
சசி சொல்ற ஒரு விஷயம் ஒத்துக்கலாம்.......
வெஸ்டர்ன் சம்பாத்தியம் வேணும் பிள்ளைகளும் அப்படியே வேணும் னா கொஞ்சம் கஷ்டம் தான்........
ஒரு பிள்ளைக்கு அம்மா இல்லை இன்னோனுக்கு அப்பா இல்லை......
இப்போ 2 குடும்பமும் ஒன்னுனா பிள்ளைகளுக்கு சந்தோசம் தான்.......
ஒரு வழியா தாலியை கட்டிட்டான்....... அதை கழற்றிவைச்சாலும் அது கட்டுனா தான் ஆச்சு......
என்ன இருந்தாலும் பெண்கள் கொஞ்சம் ஸ்டெடி தான்.......
சட்டுனு வாயில இருந்து மிஸ் யூ வரலையே.....