shiyamala sothy
Well-Known Member
Hi geethu sis!
அருமையான பதிவு. தயாப்பா பாவம். ஏற்கனவே நோயாளி வேறு. மனைவி,மகன் மேலிருந்த உண்மையான பாசத்தில காதலில அவர்களைக் காப்பாற்றிவிட்டு அவர் போயிட்டார். அப்பாவின் மரணத்தை நேரில் பார்த்ததால் தான் குரு தாய்மேல் எரிமலையாகக் குமுறுகின்றான். அவனின் கோபம் நியாயமானது தானே. குருவைக் கடத்தாது விட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது தானே. அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்.
அருமையான பதிவு. தயாப்பா பாவம். ஏற்கனவே நோயாளி வேறு. மனைவி,மகன் மேலிருந்த உண்மையான பாசத்தில காதலில அவர்களைக் காப்பாற்றிவிட்டு அவர் போயிட்டார். அப்பாவின் மரணத்தை நேரில் பார்த்ததால் தான் குரு தாய்மேல் எரிமலையாகக் குமுறுகின்றான். அவனின் கோபம் நியாயமானது தானே. குருவைக் கடத்தாது விட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது தானே. அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்.