Sameera16
Active Member
நான்தான் First,
சமீரா டியர்
நன்றிகள் சிஸ்
மிகவும் அருமையான பதிவு,
சமீரா16 டியர்
நான்தான் First,
சமீரா டியர்
நன்றிகள் சிஸ்
மிகவும் அருமையான பதிவு,
சமீரா16 டியர்
நன்றி சிஸ்Nice sis
அனைத்திலும் மீண்டு வருவாள் சிஸ்ஓஹ்...மை காட்...இவ்ளோ சஸ்பென்ஸ்ல முடிச்சிருக்க வேணாம்...பாவம் யவ்வனா எவாளோ கஷ்டம் குடுக்றீங்க.....
உங்க ஆதங்கம் புரியுது சிஸ்...ஆனால் கத்தி முனையில் தன் தங்கை உயிருக்காக நிற்கும் போது யாருமே ஒரு நொடி சுயநலமாய் தான் யோசிப்பாங்க..afterall we are humans na... அந்த குழந்தைகளை காப்பாற்ற பெரிய மனிதர் நடராஜன் இருக்கிறார், கோடு போட்டால் ரோடே போடும் தமிழ் இருக்கிறான்..இன்னும் நிறைய பேர்...ஆனால் யவ்வனா குடும்பத்தை காப்பாற்ற யாருமில்லையே சிஸ்..அவளை தவிர..அது ஒரு கையறு நிலைஎப்படியெப்படி?
அந்த நாய் பேச்சைக் கேட்டு இவள் கடத்துவாளாம்
தமிழ் வந்து காப்பாத்தணுமாம்
சீ இந்த யவ்வனாவெல்லாம் ஒரு பெண்தானா?
தன் குடும்பத்திற்காக பிஞ்சுக் குழந்தைகளை கஷ்டப்பட வைச்சுட்டாளே