ஹப்பாடா, ஒருவழியாக ஆதித்யன்
பிரச்னை முடிஞ்சது
ஆனால் இந்த நீலிமா இன்னும்
என்ன செய்யக் காத்திருக்கிறாள்-னு
தெரியலையே, ரம்யா டியர்?
ஆனாலும் நீங்க இப்படி இருக்கக்
கூடாது, ஸ்வர்ணாம்பிகை
அந்த சுஷ்மிதாவா?
சொரைக்காயா?
அவளை உம் மவன் கண்ணாலம்
செஞ்சிருந்தா ராமுக்கிட்டேயிருந்து
உன்னைய பிரிச்சுட்டுத்தான்
மறுவேலை பார்ப்பாள்
உனக்காக ஒவ்வொண்ணையும்
இந்த அபர்ணாப் பொண்ணு
எப்படிப் பார்க்குது?