banumathi jayaraman
Well-Known Member
இந்த அழகிய "பனி சிந்தும்
சூரியன்" நாவல் முடியப்
போகிறதா, ரம்யா டியர்?
ஆனால் பிரகாஷுக்கும்
நீலிமாவுக்கும் இன்னும்
எந்தத் தண்டனையும்
கிடைக்கலையேப்பா
அஞ்சலி பாவம்
தாயின் சூது தெரியாத
சின்னப்பெண்
அவளுக்கு ஒரு நல்லது
நடக்க வேண்டும்
அகிலா, மமதி, சோனா
போல அஞ்சலியும் ராமுக்கு
முக்கியமானவளே
நீலிமா செய்த தவறுக்கு
அஞ்சலிக்கு தண்டனை கிடைக்கக்கூடாதுப்பா
இவளை நாசம் பண்ணப்
பார்த்த அந்த பொறுக்கி
உமேஷ் இன்னமும் இவள்
பின்னாடிதான் சுற்றுகிறானா?
அவனுக்கு ராம் தகுந்த
தண்டனை கொடுக்கணும்,
ரம்யா டியர்
சூரியன்" நாவல் முடியப்
போகிறதா, ரம்யா டியர்?
ஆனால் பிரகாஷுக்கும்
நீலிமாவுக்கும் இன்னும்
எந்தத் தண்டனையும்
கிடைக்கலையேப்பா
அஞ்சலி பாவம்
தாயின் சூது தெரியாத
சின்னப்பெண்
அவளுக்கு ஒரு நல்லது
நடக்க வேண்டும்
அகிலா, மமதி, சோனா
போல அஞ்சலியும் ராமுக்கு
முக்கியமானவளே
நீலிமா செய்த தவறுக்கு
அஞ்சலிக்கு தண்டனை கிடைக்கக்கூடாதுப்பா
இவளை நாசம் பண்ணப்
பார்த்த அந்த பொறுக்கி
உமேஷ் இன்னமும் இவள்
பின்னாடிதான் சுற்றுகிறானா?
அவனுக்கு ராம் தகுந்த
தண்டனை கொடுக்கணும்,
ரம்யா டியர்
Last edited: