உன்னை கூட்டிட்டு தனிக்குடித்தனம் போயிட்டா எங்க நிலமைன்னு சொல்லுற சிதம்பரம், தீனா தன் சம்பளத்தில் இருந்து ஒரு ரூபா கூட வீட்டு செலவுக்கு கொடுக்கறதில்லை,வீட்டில் என்ன
நடந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பவன் வீட்டில் இருந்தால் என்ன,தனிக்குடித்தனம் போனால் என்ன திருந்தி வாழ்ந்தால் போதும்னு நெனைக்காம மகனை தாங்குறாரே.
என் குடும்பத்துக்காக சின்ன வயசுல இருந்து வேலைக்கு போன பொண்ணு நான், உங்க காசுல சாப்பிட பிடிக்கலைன்னு சுமி சரவெடியா பேசினா.
பத்மா பேசியதை கேட்ட சுமி மருத்துவரிடம் காய்ச்சல் மாத்திரையுடன், தீனா திருந்தும் வரை குழந்தை வேண்டாம் என கருத்தடை மாத்திரை வாங்கினாளா.
பாலா கல்யாணத்துக்கு வராத தீனா,பணக்கார சம்மந்தம் என திலீப் கல்யாணத்துக்கு வந்திருக்கானே.குணத்தை பார்க்காமல் பணத்தை பார்த்து பெண் எடுத்த மீனாட்சிக்கு,பாலாவின் பதில் சாட்டையடியா இருந்தது.அருமையான பதிவு ரம்யா.