SriMalar Well-Known Member Mar 1, 2018 #11 அப்பாவை நினைத்து கணவனை பின் தள்ளினாலும்,அவன் பேசியது அபசகுனமா இருக்குன்னு சொன்னதாலே என்றைக்கிருந்தாலும் முதன்மையாகி விடுவான் ராம்.வைதேகி அவள் அறியாமலே ராமின் வார்த்தைகளில் கவனம் கொள்கிறாள்.
அப்பாவை நினைத்து கணவனை பின் தள்ளினாலும்,அவன் பேசியது அபசகுனமா இருக்குன்னு சொன்னதாலே என்றைக்கிருந்தாலும் முதன்மையாகி விடுவான் ராம்.வைதேகி அவள் அறியாமலே ராமின் வார்த்தைகளில் கவனம் கொள்கிறாள்.