மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
லாரி ஓனர் வேலுசாமியிடம் சொல்லும் பொழுது நம்பிக்கை வரவில்லை
பஞ்சபூதம் சொன்ன பிறகுதான் பார்த்திபன் நல்லவன்னு பனிமலருக்கு நம்பிக்கை வருதோ?
அப்பாடா
வேலுசாமியின் இடத்தில் லாரி ஓனரை பார்த்திபன் சந்திக்கவில்லை
இனி பார்ப்பானோ?
ஹா ஹா ஹா
பஞ்சபூதம் சூப்பரோ சூப்பர்
ரொம்ப நேரம் யோசிச்சா நிக்கோலஸ் கட்டி வருமா?
டாக்டர் கப்ஸாவாய் சொன்னாரா?
ஹா ஹா ஹா
பூதம் சான்ஸேயில்லை
சூப்பர் மேன்தான்
பனிமலர் செய்வதெல்லாம் பார்த்திபனுக்கு நன்மையில்தான் முடியுதுன்னு நான் நினைத்த மாதிரியே பஞ்சபூதம் பையனும் நினைக்கிறானே
ம்ம்ம்ம்........பிரில்லியண்ட்ஸ்ஸெல்லாம் ஒரே மாதிரிதான் யோசிப்பாங்க ராசிதா மேடம்