P34 Neengaatha Reengaaram

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
மருது,

கடல் வாணிபம் சொல்ல போறீங்க. ஜெயந்தி.. அதெல்லாம் இப்போ இல்ல இல்லையா? ன்னு ஈஸி-யா எடுத்துக்க போறாளா? இல்ல, பாவக்காசு வேண்டாம்ன்னு சொல்லி [அவனை/பணத்தை] தள்ளி வைக்கப் போறாளா? :unsure::unsure::unsure:
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
வாரிசு வந்திடும், இனி ஜதி தன்னை நீங்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் தன் மனதை திறக்க தயாரானானா? அல்லது அப்படி வாரிசு வரும் அந்த நேரத்தில் ஜதியின் மனதில் இது போன்ற குழப்பமும் பயமும் இருக்க கூடாது என்பதற்காக சொல்கிறானா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top