banumathi jayaraman
Well-Known Member
மிக அருமையான பதிவு,
மல்லிகா செல்லம்
மல்லிகா செல்லம்
எங்கே வரும்?அவனின் ஆற்றாமை அவளிடம் காட்டுகிறான்.......... ஆனால் காட்டும் நேரம் தான் தவறு........
எப்படியோ தேறிவிட்டார்கள்........... அவன் வீட்டுக்கு போனால் இன்னும் கொஞ்சம் நெருக்கம் வரும்..........
nice epi...... waiting for the next..............
எங்கே வரும்?
ஏழரை தான் வரும்
சிபியின் அம்மா, அண்ணி,
அத்தை and பாட்டி
யாருமே, ஜெயஸ்ரீயிடம்,
நல்லாவே பேசலையே,
Joher டியர்
Yes, you are very correct, Lakshmi Sivakumar dearசிபியும் ஶ்ரீயும் குழம்பி தவிக்கிறாங்க. அதான் பிரச்சனைக்கு காரணம். எத்தனை தடவை படித்தாலும் முதல் தடவை படிப்பது போலவே very interesting