malar02
Well-Known Member
அன்றும் இன்றும் எதுவும் அதிகமாற்றமில்லைசமுகத்தில்அது எப்படி கொடுக்கப் படும்.....
உடல்நலம் குன்றிய கணவனைக் கவனிப்பதே
அவளின் தலையாய கடமையாக கருதப்பட்டது....
இன்றும் அதுவே தொடர்கிறது.....
இன்று பொருளாதர சுதந்திரம் கிடைத்துவிட்டது தேடி கொள்ள கல்வியை கிடைத்து விட்டது அதுகொடுக்கும் தைரியம் சமூகத்தை புறம்தள்ளி வைக்க முயல்கிறது சில பல தனிப்பட்ட முயற்சிகள்
கத்தி போயி வாலு வந்தது என்பது போல் புதிய பிரச்னைகளும் காத்திருக்கின்றன