Shobana selvarani
Well-Known Member
Nice update mam....ivlo naal senthil sutthinan ini raji sutthanumbola....
ஹா ஹா அசோக் கொஞ்சம் மூளைக்கு லென்ஸ் போடுப்பா .....
கடைசியாவேனா விஷயம் தெரியலாம் ஆனா அதன்பின் சூத்திரத்தை கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் அம்மாக்கள் நிறைய பேர் ஆனா ஒத்துக்க மாட்டாங்க ......
செய்றது தப்பு அதிலே இவ்வளவு ரவுசு அண்ணாமலைக்கும் ஆகாஷுக்கும் ....இதில் உச்சகட்டமாய் அனிதாவின் பேசு
என்ன தேவிகா பாதிரியார் இந்தம்மா பாவ மன்னிப்பு கேட்டக்க போவது மாதிரி......
நியாமான கேள்விகள் அசோக் தங்கச்சிங்க வச்சி இருக்கிறவனாச்சே ......
தன் நாடி அவள் நாடி இரண்டையும் சரியாக தான் பிடிக்கிறானா செந்தில் ......
இருவரது நிலையில்லாத நிலை அப்போ.... இப்போ வந்தாச்சு இனி எப்போ நிலையான நிலை.......