அவன் அடங்கவே மாட்டேங்கிறான்...
அவனோடு வம்பு இழுப்பது பிடித்து இருக்கு...
கார் நல்ல ஓட்றான் என்ற சர்டிபிகேட் வேற...
அந்த பிசாசோட போன வாயடிக்குமே...
மல்லி ,நல்லாத்தான் பேர் வைக்கிறீங்க உங்க
ஹிரோயின்ஸூக்கு.........
பிசாசு, ரத்த காட்டேரி....ஜக்கம்மா....etc....etc....
பார்வைகள் இரண்டும் இணைகின்றன....
தேவிகாவின் வாதம் , ராஜிக்கு மட்டுமில்லை எனக்குமே புரியவில்லை...
"மரியாதை,கௌரவம் விட்டுக் கொடுக்க மாட்டேன்...
முதல் இடம் எனக்குதான்....." சுத்தமாக புரியவில்லை..
ஆனால் ஒன்றும் மட்டும் புரிகின்றது....
தானாகவே கை நழுவிப் போன கணவனை
விட்டு விடாமல் இழுத்துப் பிடிக்க நினைக்கிறார்....
அவர் நினைப்பது நடக்குமா....?
" அட்லீஸ்ட் அவர் மண்டையை உடைக்காமல்
எப்படி விட்டாய்" என்று அம்மாவிடம் கேட்கும்
ராஜி, -....தானும், மல்லியோட கதாநாயகிதான்
என்று நிருபிக்கிறாள்.....
தான் செய்த தவறை ,தன் வளர்ந்த மகளிடம்
நேரில் சொல்ல தயங்கும் அண்ணாமலை...
நேரில் பார்க்கவும் ,பேசவுமே பயப்படுகிறார்...
அம்மாவிற்காக பேசிய ராஜி,
அப்பாவின் துரோகத்தால் எவ்வாறு பாதிக்கப் படுவாள்....
தேவிகாவின் வாதங்கள் படிக்கும், போது நன்றாக இருக்கின்றது...
ஆனாலும் அவர் முடிவுகளில் தெளிவில்லாத
- பாவனைத்தான் தந்தது...