Hats off Poovizi.....
மருதமலையோட குணத்தை,சந்தர்ப்பவாத போக்கை
விலாவாரியா சொல்லிட்டீங்க..
நச்சென்ற கமெண்ட்.......
நேத்து நைட் தூங்க வில்லை என்று தெரியுது....புரியுது...[/QUOT
அன்பு கொஞ்சம் அதிகமா athirathoda கோவத்தோட சொன்ன அதுக்கு பேரு சந்தர்பவாதமா
அவன் தன்னோட kathala சொன்னான் marriage
பண்ணவனு கேட்டான்
நீ எனக்கு equal இல்லைனு சொல்லிட்டு போக வேண்டியதுதானே
அவன் பண்ண help வாங்கிக்கிட்டாங்க
Eppa கோவத்தை katran athaiunthan
வாங்கிக்கணும்
கோவப்பட உரிமை இல்லைனு solravanga
அவன் பண்ண உதவியையும் வாங்கியிருக்க கூடாது
கோவம் வந்ததும் அவன் தாதா ஆயிட்டான்
அவ்ளோ இக்கட்டான சூழ்நிலை லேர்ந்து
அண்ணன வெளில கொண்டு வர்றப்ப
நன்றி மறக்க கூடாது
அந்த நன்றிதான்
Kathala உருவெடுக்கும்