டீ காப்பி சாயால்லாம் வேண்டாம்குடிக்காத tea க்கு ஏன் போகணும் .....சுந்தரி superb kalakku raa.....
அந்த டீயை கண்ணன் வச்சு தர்றதுனால இருக்கும்..கிடா விருந்தே இருந்தாலும் அவளுக்கு டீ தான் பிடிச்சிருக்கு
சாருவை மாமியார் பார்த்துக் கொள்வதை தனக்கு அம்மா இல்லை என நினைக்க வைத்து விட்டதே....
இந்த இடம் மட்டும் கண்ணன் சுந்தரியிடம் வாழ்நாள் முழுவதும் கவனம் கொள்ள வேண்டிய இடம்.....
தனியா உடனே கூப்பிட்டு tea வச்சு கேட்கிறா....
ஓடு... ஓடு ....
கண்டிப்பா கவனிக்கணும்.....
குட்டி. குட்டி மன உணர்வுகளும் நிறைய கொண்டாடப்பட வேண்டும்......கண்ணனால் .
.