நன்றி மல்லி
ஒவ்வொரு அத்தியாயமும் படிக்கும் போது சூப்பர் சூப்பர் என்று சொல்ல வைத்துவிட்டீர்கள் மல்லி. ஆனாலும் மனது கேட்கவில்லை. இன்னும் இன்னும் அத்தியாயம் வேண்டும் வேண்டும் ..என்கிறது.
அன்புடன்
சுபா
Like button thattinaa udaney meendum login ketkuthu...
But login seithu one second thaan achu..
Adutha second innoru like pottathum marumurai login ketkuthu..
Next page turn seithathum meendum logout aagiduchu..
ஹாய் மல்லி
ரொம்ப ரொம்ப உணர்வுபூர்வமான &
இதயத்தை கொள்ளை கொள்ளும் பதிவாக இருந்தது இந்த பதிவு
ஈஸ்வர் அமைதி
வர்ஷி தெளிவு
செம செம செம செம மல்லி
ரெண்டுபேருமே awesome
அவங்கவங்களுக்கு அவங்க பிரச்சனை தான் முக்கியம்
தாத்தா வ குற்றம் சொல்ல முடியல
But அவர் கூறியதை கொஞ்சம் பொறுமையாக சொல்லியிருந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும்