Great.... கல்யாணம் முடிச்சுட்டோம் என்ற மகிழ்ச்சி...... முதல் நாள் தயக்கம்..... தன்னவள் என்ற நெருக்கம்.... வரும்நாள் பற்றிய மயக்கம்.... என்று விஷ்வாவின் உணர்வுகளை அருமையாக காட்டியிருக்கிறீர்கள், மல்லிகா.. ஆனால் வர்ஷி எந்த தடுமாற்றமும் இல்லாமல் பிறர் Mood swing பற்றி கவனித்து கொண்டிருக்கிறாள்.
அழகான, வித்தியாசமான கதையோட்டம்..
அன்பு மல்லிக்கு பாராட்டுக்கள் பற்பல
மலர்