தரணி
Well-Known Member
எத்தனை நாள் கோபம் ஷோபா எங்க எல்லார் மேலையும்.... இப்படி போட்டு தாக்கிடீங்க ..... எல்லாரும் கூட இருகாங்க தான் ஆனா மறந்த போன நினைவை பத்தி கவலையோட கண்ணன் கிட்ட பேச.... தவறாத நினைவுகளை சுமந்து இருக்கும் பிருந்தாவை மனம் நாடுகிறது.... வேற division இல்ல கண்ணுக்கு பளிச்சுனு வந்த நிக்கிற பிருந்தா அசோக்க்கு நல்ல கம்பெனி யா தெரியுறா.... வேணாம்னு சொல்லி கூட பாக்கும் பொது முகம் சசுளிக்காமல் பழகும் இனிமை பிடிச்சி இருக்கு.... ஆனா பிருந்தா இப்ப வந்து இருக்குற மாற்றம் யாரால அப்படினு தெரிஞ்சா அதை தாங்குற சக்தி இருக்குற உனக்கு.... அசோக் கூட அட்மிட் ஆனா சுதா யாருனு உனக்கு தோணவே இல்லையா.... அவ்வுளவு காலையில் அசோக் கூட சுதா ஏன்னு யோசிக்கவே இல்லையா பிருந்தா.... கொஞ்சம் யோசி.... பஞ்சும் நெருப்பு பக்கத்தில் இருந்தா என்ன சுதாகிற தென்றல் அதை தீண்ட கூட விடாது.... நினைவு தவறி இருக்கலாம் உணர்வு தவறாது....