குழந்தை மனதோட வலம் வரும் வயதில் கேட்ட வார்த்தைகளின் தாக்கமும் அன்று பட்ட கஷ்டத்தினால் வந்த விளைவும் இன்று வரை தொடர்வது கொடுமை தானே... மனதளவில் எவ்வளவு தூரம் அது பாதித்து இருப்பின் இன்றும் அர்ஜுன் முன் அவ்வாறு நிற்க கூனி குறுகி நின்ற வைத்திருக்கிறது.... அர்ஜுன் ரணகலத்திளையும் உனக்கு குதுகலமா இருக்கோ.... நீ நினச்சது அவளுக்கு தெரிய வந்தா இருக்குடா உனக்கு...
அர்ஜுன் ரணகலத்திளையும் உனக்கு குதுகலமா இருக்கோ...
நீ நினச்சது அவளுக்கு தெரிய வந்தா இருக்குடா உனக்கு... ஆனந்த கண்ணீர் இரத்த கண்ணீர் ஆகும் அபாயம் அவ்வளவு தான்