சூப்பரான கதை ஸ்வேதாவிற்கு இது தேவை தான்,மனைவியாக வாழ்க்கையில் ஜெயித்த தெய்வா அம்மாவாக தோற்றுவிட்டார் , ராதிகா அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கொடுத்த தண்டனை சரியான தண்டனை, எந்த ஒரு இடத்திலும் தொய்வின்றி விறுவிறுப்பாக போனது கதை மொத்தத்தில் கதை சூப்பரோ சூப்பர்.