கிறிஸ்டோபர் ஸ்மித் சண்முகத்தை
நல்லா வைச்சு வைச்சு செய்யுறான்
ஹா ஹா ஹா
ராதிகா-ங்கிற சின்ன பேரை அமெரிக்கா இங்கிலீஷ்ஷில் கிறிஸ் எப்படி கொலை செய்திருப்பான்?
ஹா ஹா ஹா
வெள்ளாவில வைச்சு வெளுத்தவனா?
வீரமாமுனிவரின் பேரனா?
பள்ளிக்கோடத்துல படிச்சதெல்லாம்
இன்னும் உனக்கு ஞாபகம் இருக்கா,
சண்முகம்?
ஹா ஹா ஹா
உனக்கு யாரும் ஒண்ணும் வாங்கித் தந்ததில்லையா, சண்முகம்?
எனக்கும் இதுவரை யாரும் ஒண்ணும் வாங்கித் தந்ததில்லைப்பா
புறாக் கூண்டு மாதிரி வீடா?
ஹா ஹா ஹா
சிரிச்சு சிரிச்சு மாளலை, ருத்ரா டியர்
தெய்வாவையும் கிறிஸ் விட்டு
வைக்கலை
நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற
மாதிரிதான் கேள்வி கேட்குறான்
ஏன் சண்முகம் தானாக விபூதி எடுத்து வைச்சுக்க மாட்டாரா, தெய்வா?
காதல் மனைவி நீங்க வைச்சாத்தான்
அந்த விபூதி சண்முகம் நெத்தியில் ஒட்டுமாம்
"அந்த நிகழ்வுக்கு அப்புறம் நீ ஊருக்கு போகலை"-ன்னா எந்த நிகழ்வு?
என்ன ஆச்சு, சண்முகம்?
இந்த ருத்ரா டியர்தான் வாயிலே
ஜிப் போட்டு நல்லா இறுக்கமா வாயை மூடிக்கிறாங்க
நீங்களாவது என்ன நடந்ததுன்னு சொல்லுங்க சண்முகம்
"எல்லாரும் இருந்தும் ராதிகா தனியே வளருகிறாள்"-ன்னா கார்மேகத்துக்கு
அப்பா இருக்காரா?
யாரு அவரு?
ஒருவேளை சண்முகம்தான் ராதிகாவின் அப்பாவா?
அப்போ மூத்த பெண் ராதிகாவை விட்டுட்டு தெய்வாவும் சண்முகமும் ஏன் தனியாக வந்தாங்க?
ராதிகா கருப்பாக இருப்பதாலா?
இல்லை ஜாதகக் கோளாறு இந்த மாதிரி ஏதாவது ரீசன் இருக்கா, ருத்ரா டியர்?