S Sathya V Well-Known Member Jan 24, 2023 #13 Very true... மகளோ மகனோ சொன்னால் தான் தந்தைகளுக்கு மனைவியின் நிலை புரியும்
Nachu Well-Known Member Jan 24, 2023 #20 அருமை ரம்யா. கடைசி வரிகள் நிதர்சனமான உண்மை தான். அப்படியும் புரிஞ்சுக்காத சில பிரகஸ்பதிங்க இருக்க தான் செய்யுறாங்க....... ஏன் பாவனி அப்பா இல்லையா என்ன??
அருமை ரம்யா. கடைசி வரிகள் நிதர்சனமான உண்மை தான். அப்படியும் புரிஞ்சுக்காத சில பிரகஸ்பதிங்க இருக்க தான் செய்யுறாங்க....... ஏன் பாவனி அப்பா இல்லையா என்ன??