Sucharitha
Well-Known Member
Nice
Kaduppetharathu சிவா இல்ல... கவி பொண்ணுமதுவும் இன்னும் எப்படித்தான் தன் மனதை தெரிவிப்பாள்? ஷிவா நீ ஒரு மடையன்டா…இங்கேயே வேலை பார்..நான் பெங்களூர்ல பிரான்ச் ஆரம்பிக்கணும்போல…என்று இவ்வளவு சொன்னபின்னும் நீ தரணி பேசியதற்காக தயங்குவாயா? நீ ஒரு படிச்ச முட்டாள்.. ஒழுங்கு மரியாதையா அம்மா அப்பா கிட்டபேசி சாம்முக்கு மதுவை அம்மாவா கொண்டுவர வழியைபார்..கடுப்பேத்தாதே…