மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
ஹா ஹா ஹா
ஏண்டாப்பா சிவசங்கர் அம்பி?
கௌரிக்கு நீ மேட்ச் இல்லை ஈக்குவல் இல்லை அவளைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு தகுதியில்லை இப்புடிலாம் அவக்கிட்டே டயலாக் விட்டுட்டு அப்புறம் கௌரிக்கு தெரிந்தவர்ன்னு உன்னை எப்படி சொல்ல முடியும், சிவா?
சுப்ரமணியம் ஸருக்கு தெரிந்தவர்ன்னுதானே சொல்ல முடியும்?
அவினாஷ் யாரு?
ஒண்ணு விட்ட இரண்டு விட்ட அண்ணனா?
அவனுடைய பெற்றோர் பெரியப்பா பேமிலியை கௌரிக்கு பிடிக்காதா?
மாலினி யாரு?
இவனுடைய சிஸ்டரா?
குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டிலேயே ஸ்கூட்டியின் சீட்டைக் கிழிக்கிறதுன்னா அவனுக்கு எவ்வளவு ஏத்தம் இருக்கணும்?
இதையெல்லாம் பெரிது பண்ணக் கூடாதுன்னு அசோஷியன்லே எப்படி சொல்லலாம்?
சுப்ரமணியம் ஸர் வரும் வரை அவன் அந்த கேப்மாறி அடங்கியிருக்கமாட்டான் போலிருக்கே
இதோ இப்போக் கூட காலிங் பெல் அடிச்சுட்டு கொழுப்பு பிடித்த கோழைப் பயல் ஒளிஞ்சுக்கிட்டிருக்கிறானே
ஹா ஹா ஹா
சின்ன பையன் மாதிரி கோபம் வந்து உனக்கும் தெரிஞ்சவன்தாண்டின்னு சொல்லுறதுக்கு வீட்டுக்கு வந்து பெல் அடிக்கும் சிவுப் பையன் கௌரியிடம் மாட்டிக்கிட்டான்
ஹா ஹா ஹா
சரி சரி அவளுக்கும் பிரச்சனை தீரணும் உனக்கும் பிள்ளைகள் பிரச்சனை தீரணும் அதனால சட்டுபுட்டுன்னு கௌரியைக் கல்யாணம் பண்ணும் வழியைப் பாரு, சிவுத் தம்பி
அப்படியே கேட்க ஆளில்லைன்னு கௌரிப் பொண்ணுக்கு ட்ரபுள் கொடுக்கறவங்களையும் கொஞ்சம் என்ன சேதின்னு பாரு, சிவா தம்பி