புதுமணம் : மறுமணம் - 13

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
readers,

இந்த மாதிரி தொடர்ந்து எழுத எப்படித் திடீர்னு மூட் வந்திச்சுன்னு தெரியலை...it just happened..இந்தப் பதிவுலே இரண்டு பேரோட குண்டலினி திறனும் ஒரே இடத்திலே, மூன்றாவது நிலைலே இருக்கு..மணிப்பூரகச் சக்கரம் ..four more to go..now,

lets go to the next episode of PM,

PM:MM 13
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அச்சோ
என்னப்பா என்னோட சிவா செல்லத்தை அழ வைக்கறீங்களே

ஒரு சின்னப் பொண்ணு கௌரி சிவசங்கரைப் புரிந்து கொண்ட அளவுக்கு சிவாவைப் பெற்ற மூதேவிக்கு மகனைத் தெரியலையே

தம்பி, அப்பா இரண்டு பேருக்கும் இருபது லட்சம் எப்படி கொடுப்பான்?
சரி கடையை வித்துட்டு பணம் கொடுத்திடலாம்ன்னா வேற தொழிலுக்கு சிவா என்ன பண்ணுவான்?

ரத்த பந்தங்களே முதுகில் குத்தினால் எப்படி பொறுத்துக் கொள்வது?

தன் கஷ்டத்தில் கௌரியை எதுக்கு இழுத்து விடணும்ன்னு யோசித்த நியாயவானுக்கு இவ்வளவு கஷ்டமா?

இதிலிருந்து சிவா செல்லம் எப்படி மீண்டு வரப் போறான்னு எனக்கு ஒரே கவலையா இருக்குப்பா
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
சிவா முற்றிலும் தன்னம்பிக்கையை இழந்து விட்டானா???அவனின் நிலையை பார்த்தால் கண்ணு வேர்க்குது.. கௌரிக்கு புரிந்தது சிவாவின் அம்மாக்கு புரியலையா???
இப்போ இருவரும் பேசி முடிவு எடுத்தால் நல்லது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top