மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
ஹப்பா
ஒரு நிமிஷம் பயந்துட்டேன்ப்பா
நல்லவேளை கனவுதான்
அதனால நீங்க தப்பிச்சுட்டீங்க, லதா டியர்
யாழினி சூப்பரா பேசினாள்
அவள் சொன்ன மாதிரி வெறும் மண்ணாய் கிடந்தவளை ஒரு சிற்பமாக்கினது இலக்கியன்தானே
சொட்டைத் தலையன் பொண்டாட்டியைத் தயார் செஞ்சால் மட்டும் நாங்கள் சும்மா விட்டுடுவோமா?
அட ராமா
தேவி போய் இப்போ கவிதாவா?
வெண்பா எஞ்ஜினியரிங் படிப்பதற்கும் பொறாமையா?