... இதெல்லாம் போங்கு... ஒத்துக்கவே முடியாது...
... ஹீரோ வேனா மனச மாத்திக்கலாம்... ஆனால் எங்களால் முடியாது...
யோவ் நீலகண்டா உனக்கு வேணும்னா pain இல்லாமல் இருக்கலாம்...
உன் கதையை வாசிக்கும் எங்களுக்கும்ல வலிக்குது...
அந்த ரஞ்சனிக்கு குகன கட்டி வச்சிடுவோமா...?
ஆத்தரே பரதத்துக்கு என்ன பதில்...?