நஞ்சினாலான அமுதன் 5

Advertisement

mallika

Administrator

Novel-reader

Well-Known Member
கிருபா சரியா deal பண்ணறா இந்த 'நஞ்சனை'.

சண்முகத்துக்கு சொத்து பிரச்சனையில கருத்து வேறுபாடு இருந்தாலும் இப்ப தம்பியை வந்து பார்த்து இருக்கலாமே. அந்த அளவுக்கு பாசத்தை விட கோவம் தான் அவருக்கு அதிகமாக போச்சா. அதனால தான் அவரை மாதிரியே அவருக்கு எதிராக கோவத்துல குதிக்கறான் அவரோட (தம்பி ) பையனும்.

தாத்தா கிருபாக்காக கோவப்பட்டது ரொம்ப பிடிச்சுது.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

சங்கரே இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் உயிரோட இருக்க போறார், அந்த கொஞ்ச நாளைக்காவது அவரை, அவர் அப்பாவோட ஊருக்கு அனுப்பி வைக்கலாம்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top