தரணி Well-Known Member Jul 10, 2021 #11 இந்த லூசு குடும்பத்தில தர்மன் சுச்சி இப்போ யஞ்நா வேற வர போரா.... அர்ஜூன் ஏதோ பொய் சொல்லுற மாதிரி இருக்கே.... தர்மனை பாத்தாவோடனே ஏதோ பீல் பண்ண மாதிரி இருந்தான் உடனே ஒண்ணுமே இல்லனு சொல்லிட்டான்....
இந்த லூசு குடும்பத்தில தர்மன் சுச்சி இப்போ யஞ்நா வேற வர போரா.... அர்ஜூன் ஏதோ பொய் சொல்லுற மாதிரி இருக்கே.... தர்மனை பாத்தாவோடனே ஏதோ பீல் பண்ண மாதிரி இருந்தான் உடனே ஒண்ணுமே இல்லனு சொல்லிட்டான்....
Kalaarathi Well-Known Member Jul 10, 2021 #16 அக்கறையா அம்மாவ ரெஸ்ட் எடுக்க சொன்னால் தர்மனுக்கு அறிவில்லைன்னு சொல்றீங்க பத்மஜா ஏன் இப்படி? யக்ஞா மேல் அர்ஜீனுக்கு துளியூண்டு அன்பு வந்துட்டு போல...
அக்கறையா அம்மாவ ரெஸ்ட் எடுக்க சொன்னால் தர்மனுக்கு அறிவில்லைன்னு சொல்றீங்க பத்மஜா ஏன் இப்படி? யக்ஞா மேல் அர்ஜீனுக்கு துளியூண்டு அன்பு வந்துட்டு போல...