muthu pandi
Well-Known Member
Nice
நன்றி டியர்Superb
நன்றி டியர்
நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Semma
நன்றி டியர்
மருதநாயகம் என்னதான் ஆடினாலும் அவருக்கு வச்சிருக்கேன் வேட்டு.அருமையான பதிவு மிலா.காயத்திரி அப்பாவை பொண்ணுங்க வீட்லே தங்க சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள தலை சுத்திடுச்சு .அருமையான மனிதர்.
தயாளன்,ஈகை ரெண்டு பேரும் வந்தவேலை முடிஞ்சதும் கிளம்பாம இருக்காங்க,விக்னேஸ்வரன், ஈகை தான் தமிழ் செல்வன்னு கண்டுபிடிச்சு மருதநாயகத்துட்ட சொல்லிட்டானே.
சத்யநாதன் சொத்தை அடையறதுக்காக பாசமா வளர்த்த ஜானகியை குடும்பத்தோட கொலை
செய்த மருதநாயகம்,இப்போ என்ன செய்யப் போறானோ.
நன்றி டியர்superr nyc epiii mila sis
நன்றி டியர்Super