சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 22

Advertisement

உதயா

Well-Known Member
கீர்த்தி கிடைச்ச வாழ்க்கைய வாழணும் என்று நினைக்கிறாள்.....

அஞ்சன் பிடிச்ச வாழ்க்கைய வாழணும் என்று நினைக்கிறான்.......

அஞ்சனோட அப்பா சொல்ற மாதிரி இரண்டு பேரும் கிடைச்சிருக்கிற வாழ்க்கைய பிடிச்ச மாதிரி மாத்திக்கிட்டு வாழ்றது தான் நல்லது .....

அஞ்சா நீ அருணை பிடிச்சிட்டு தொங்குறதை நிறுத்து ...... கீர்த்திய பத்தி மட்டும் யோசி....

கீர்த்தி இதே மாதிரி அவன் பின்னாடியே சுத்தி அவனுக்கு உன் அன்பை புரிய வை .......


தூக்கத்தில் உருளுற மாதிரி அப்படியே போய் ஒட்டி கிட்டியேடா......
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Soothing epi ... அஞ்சனின் காயம் ஆழமானது... ஆறினாலும் தழும்பு காயத்தை நினைவு படுத்தும்....
Anjanai, avanoda feelingsa nammal Nanragave purindhu koalla mudigiradhu....avan kaayam miga miga aazhamanadhu...veli vara neram edhukkathaan seiyum.
காலம் தெளிவும் தான் வலிக்கு மருந்து. நன்றி டியர்ஸ் :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Anju தோணும் போது எல்லாம் சொல்லி சொல்லி காட்ட போறீயா
மறக்குற வரைக்கும் சொல்லிக்காட்டுவான். நன்றி அக்கா :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சன் கொஞ்சம் யோசித்தால் பரவால்ல.....எல்லாத்தையும் கடந்து போகலாம்
யோசிக்கணுமே.. அது கீர்த்தி நினச்சா சீக்கிரம் நடக்கும். நன்றி அக்கா :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Nice update Priya.
Nirmala vandhachu
Anjan point of view il Avan vali niyaayam thaan enna solvathu theriyavillai kaalam thaan solla veandum arumai mam
sikkiram problem a solve pannunga pa
Nice update
Keerthidhan ini anjanukku puriya vaikavenum
கீர்த்தி தெளிஞ்சிட்டா எல்லாம் சீக்கிரம் மாறிடும். நன்றி டியர்ஸ் :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கீர்த்தி கிடைச்ச வாழ்க்கைய வாழணும் என்று நினைக்கிறாள்.....

அஞ்சன் பிடிச்ச வாழ்க்கைய வாழணும் என்று நினைக்கிறான்.......

அஞ்சனோட அப்பா சொல்ற மாதிரி இரண்டு பேரும் கிடைச்சிருக்கிற வாழ்க்கைய பிடிச்ச மாதிரி மாத்திக்கிட்டு வாழ்றது தான் நல்லது .....

அஞ்சா நீ அருணை பிடிச்சிட்டு தொங்குறதை நிறுத்து ...... கீர்த்திய பத்தி மட்டும் யோசி....

கீர்த்தி இதே மாதிரி அவன் பின்னாடியே சுத்தி அவனுக்கு உன் அன்பை புரிய வை .......


தூக்கத்தில் உருளுற மாதிரி அப்படியே போய் ஒட்டி கிட்டியேடா......
நச்சுனு சொன்னீங்க. இது புரிஞ்சா ரெண்டும் புழச்சிக்குங்க. நன்றி சிஸ்:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top