சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 19

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Anjanoda reaction correct dhaan....ottave illama pazhagittu...thimira Vera alanja keerthi...avala vazhikki kondutu vara idhu sariyaana treatment dhaan.
Yes avan alavula avan correct... shock la irukaan... thelinja tha avala purinjipaan... avalukum ivanoda importance puriyum
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அடேய் அஞ்சா அவ என்னவோ காதலிச்சு விட்டுட்டு வந்த மாதிரி பேசுதே .......

அவ அவனை நம்பி காதலிச்சா அவன் விட்டுட்டு போயிட்டான்.... அதுக்கு அவ கல்யாணமே செஞ்சுக்காமல் வாழணுமா ......

அன்னைக்கு கோவில்ல நடந்துக்கிட்டது தப்பு தான்..... அதை அவளே உணர்ந்து தன்னை மாத்திக்கிட்டா .........

அருண் வீட்டுல கொண்டு விடுறது ..... அருணோட சேர்த்து தப்பா பேசுறது..... எல்லாம் ரொம்ப தப்பு.....

கீர்த்திய என்ன பாடு படுத்த போறானோ.......

இதுல அஞ்சனோட அம்மா வேற கீர்த்திய தான் தப்பா பேசுது .... என்னவோ இவ வந்து தான் அஞ்சனை மாத்துன மாதிரியும் அதுக்கு முன்னாடி அஞ்சன் வீட்டுல எல்லார் கிட்டயும் கொஞ்சி குழாவுன மாதிரி பேசுது ‌.......
இன்னும் தெளிவு வேணும் அவனுக்கு அதுவரைக்கும் எடுத்தோம் கவுத்தோம்னு தான் இருப்பான்.. அவன் அம்மா மாமியார் mode போயிட்டாங்க. அஞ்சன் சரியானா அவங்களுக்கு ஷாக் குடுத்து சரி பண்ணிடுவான்.
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சன வில்லனாட்டம்
பேசுறான்
இவன் எப்படி சமாளிக்க போறா
பொசசிவ்னஸ்ல கொஞ்சமே கொஞ்சம் வில்லத்தனம் எட்டி பார்க்குதோ
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
உண்மையை கீர்த்தனா சொன்னது நல்லது. இப்போ பிரச்னைனாலும் வாழ்நாள் முழுதும் குற்ற உணர்வோடு இருக்க வேணாம். கழகம் பிறந்திருச்சு, கலங்கி தெளியட்டும்.
உண்மை தான்.. மறைச்சு வாழந்தா நிம்மதியாவே இருக்க முடியாது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top