சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 13

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அடேய் அஞ்சா நீயும் அந்த கண்ணு மூக்குன்னு கூப்பிடுறதை நிறுத்தேன்டா

இந்த கீர்த்தி அஞ்சன் பேசுறதை கொஞ்சமாவது கவனிக்கிறாளா அவன் பேச ஆரம்பிச்சாலே ஏதோ வேண்டா வெறுப்பா இருக்கா பிறகு எப்படி இவனை புரிஞ்சிக்கிறது.......

அஞ்சன் தான் இவளை தூக்கிட்டு போய் கட்டாய தாலி கட்டுன மாதிரி நடந்துக்கிறா .......

இந்த நிமிடம் வரை கீர்த்தி தனக்கு மட்டும் தான் அநியாயம் நடந்துட்டு என்கிற மாதிரி சுத்திக்கிட்டு இருக்கா ......

அஞ்சன் மட்டும் தனியா வீட்டுக்கு வந்ததுனால அவன் வீட்டில் அவனை எதுவும் சொல்லி இருப்பாங்களோ அதான் குருங்கை போன் போட்டு கேட்கிறாளா ........

Yessie... Keerthi over ah tha poraa... seekiram anjanai purinja sari... thank you for always providing your views :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
இது என்ன கீர்த்தி
இப்படி இன்னும் இரண்டாங்கெட்டானா இருக்கா
Intha keerthi romba confuse panikira

குழப்பம் சீக்கிரம் தீர்ந்தா தான் அஞ்சனுக்கு நிம்மதி. நன்றி :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top