சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஹ்ம்ம்.......அப்பா திடீர்னு இறந்து போனதினால் அருளாசினி பெண்ணுக்கு சத்திய சோதனை ஆரம்பித்து விட்டதா?

ஆனாலும் காயத்ரிக்கு ரொம்பவும்தான் பேராசை
பொறுக்கி மகனுக்கு அருளாசினி கேட்குதா?

வருண் பையனிடம் கூட பயமில்லை
அவனோட அப்பாவைக் கண்டுதான் அருளாவுக்கு பயம் ன்னா காயத்ரியின் புருஷன் ஒரு கேப்மாறியா?

வீணாப் போன பரதேசிப் பயல் அன்னிக்கு ராத்திரியும் வந்து தொந்தரவு செஞ்சு ஆருத்ராவிடம் நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டானா?
இல்லை வருண் பரதேசி வாங்கினானா?

புருஷனும் பையனும் அருளுக்கு குடைச்சல் கொடுக்கும் பொழுது பேராசைக்கார காயத்ரி என்ன செய்து கொண்டிருந்தாளோ?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இந்த காயத்ரிக்கும், தன்னோட பையனுக்கு அருளை கல்யாணம் பண்ணி கொடுக்க ஆசை இருந்துருக்கும் போல....

இந்த வருண், அருள்கிட்ட ஏதாவது வம்பு பண்ணுவான் போல... அதுல இருந்து தப்பிக்க தான் ஆருத்ரனுக்கு ஃபோன் பண்ணுவா போல..
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அடக்கடவுளே...இப்படியுமா இருப்பாங்க:unsure::unsure:.காயத்ரி,அருளுக்கு உதவி செய்யறது,தன் மகனை கட்டி வைக்கவாo_Oo_Oo_O.இங்கேயாச்சும் நானிருக்கேன்,தனியா ஊருக்கு அனுப்ப முடியாதுன்னு சொல்லுதே நல்லவன்னு நெனச்சா மகனுக்காக பசப்புறா:mad::mad:.

ருத்ரன் ,லோகுட்ட பேசுனதை கேட்டு அவன் மேல நல்ல அபிப்ராயம் வந்திருக்கு,வருண் ரோட்டில் அருளிடம் வம்பு பண்றதை பார்த்து ருத்ரா அடிச்சு கண்டிக்கவும்,பிரச்சனை வரவும் போன் செய்து கூப்பிட்டாளா:oops::oops::oops:.

வருண் முதல் நாள் வம்பிழுத்து துடைப்பக்கட்டையில் அடிவாங்கியும்,அடங்காம ரோட்ல வம்பு பண்றான்:cautious::cautious:.காயத்ரியும் இல்லாத போது இவ எந்த தைரியத்துல மறுபடியும் அங்கே போறா....

இதுல, அவனை நெனச்சு பயமில்லை..மா..ன்னு ஆரம்பிச்சு சொல்லாம நிறுத்திடறா:cautious::cautious:.வருண் தான் வம்பிழுக்கறான்னு நெனச்சா,காயத்ரி புருசனும் பிரச்சனை கொடுக்கறான் போலிருக்கே:unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top