என்னடா நடக்குது...ஆருத்ரனை தேடி புதுசு புதுசு பிரச்சனைங்க வருது.இத்தனை நாள் கழிச்சு ருத்ரா,அருளை கல்யாணம் பண்ணிட்டான்னு வருண் வந்து சண்டை போடறான்.
நடுத்தெருவுல அருள் கைய பிடிச்சு இழுத்து வம்பு பண்ணிட்டு,அவள கல்யாணம் பண்ணிக்க என்ன பொறுக்கி மாதிரி காமிச்சியான்னு லூசை போல பேசறான்.ஸ்கூலுக்கு போனா செக்யூரிட்டி விட்டு விரட்டி அடிக்கறப்போவே அவமனச புரிஞ்சுக்க வேணாம்.
அஞ்சனா பண்ண வேலையால ஆருத்ரன் தான் எல்லா பேச்சும் வாங்கறான்.ஆசையா சீமந்தத்துக்கு கிளம்புனவனை வருண் பேச்சு மனதை வருத்த செஞ்சிருச்சு.பாவம் ருத்ரா.
ஹீரோயினை பார்த்ததும் தான் ஹீரோ மூஞ்சில சிரிப்பு வருது.அருமையான பதிவு.