சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 27

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

டேய் எவண்டா அவன் கிறுக்கு பையன் :mad::mad::mad:
கட்டிக்க போற பொண்ணுகிட்ட நடந்துக்குற மாதிரியா நடந்துகிட்டீங்க........

இவன் ஒருத்தன் ஆனா ஊனா மூஞ்சியை தூக்கிவச்சுப்பான்.......
ஹீரோயினுக்குள்ளே ஹீரோ இருக்காரே....... அதான் அவங்க வைத்ததும் முகத்தில் வெளிச்சம் தெரியுது போல........

எபி ரேஷன் கடை மாதிரியே அளவா இருக்கு.......
சவீ கொஞ்சம் பெரிய எபியா போடுங்க.........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

என்னாங்கடா இது ஆருத்ரனுக்கு மட்டும் புதுசு புதுசா வில்லனுங்க வர்றானுங்க
முதலில் கவுன்சிலர் தம்பி
இப்போ வருண் பொறுக்கியா?

ஆருத்ரனைப் பற்றி என்ன தெரியும் வருண் பீடைக்கு?
எல்லாம் அந்த அஞ்சனா மூதேவி செஞ்ச வேலையால்தான்

அருளாசினிக்கு குழந்தை பிறந்ததும் அவளை என்ன சேதின்னு ஒரு கை பாருடா, ருத்ரா

இப்போ வருண் பொறுக்கி ஆருத்ரனின் பின்னாடியே தொடுத்துக்கிட்டு ஸ்ரீரங்கம் வந்து அருளாசினிக்கு இடைஞ்சல் பண்ணுவானோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
என்னடா நடக்குது...ஆருத்ரனை தேடி புதுசு புதுசு பிரச்சனைங்க வருது:oops::oops::oops:.இத்தனை நாள் கழிச்சு ருத்ரா,அருளை கல்யாணம் பண்ணிட்டான்னு வருண் வந்து சண்டை போடறான்o_Oo_Oo_O.

நடுத்தெருவுல அருள் கைய பிடிச்சு இழுத்து வம்பு பண்ணிட்டு,அவள கல்யாணம் பண்ணிக்க என்ன பொறுக்கி மாதிரி காமிச்சியான்னு லூசை போல பேசறான்:mad::mad::mad:.ஸ்கூலுக்கு போனா செக்யூரிட்டி விட்டு விரட்டி அடிக்கறப்போவே அவமனச புரிஞ்சுக்க வேணாம்:sneaky::sneaky::sneaky:.

அஞ்சனா பண்ண வேலையால ஆருத்ரன் தான் எல்லா பேச்சும் வாங்கறான்:confused::confused:.ஆசையா சீமந்தத்துக்கு கிளம்புனவனை வருண் பேச்சு மனதை வருத்த செஞ்சிருச்சு.பாவம் ருத்ரா:cry::cry::cry:.
ஹீரோயினை பார்த்ததும் தான் ஹீரோ மூஞ்சில சிரிப்பு வருது;););).அருமையான பதிவு:love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top