அருமையான பதிவு சவீதா.ஆருத்ரன் மேல் இவ்வளவு அன்பு வைப்போம்னு அருளுக்கு
ஸ்ரீரங்கம் வந்த பிறகு தான் புரிஞ்சிருக்கு.அவனும் புரிந்து கொள்ளும் வரை அருள் பொறுத்திருக்காமல் அவசரப்பட்டு பேசலாமா.ருத்ரன் கவனம் முழுதும் குழந்தையிடம் என தெரிந்தது தானே.
குழந்தைக்காக திருமணம் என தெரிந்தே திருமணம் செய்தவள்,கர்பமான நிலையிலும் அவனுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அருளின் விருப்பத்திற்காக ஊரை விட்டு வேலைக்காக சொந்த ஊருக்கு அனுப்பியவனை பார்த்து,நல்லபடியா பெத்துக்கொடுப்பேன் கவலைபடாதீங்கன்னு அருள் சொல்றதும்,உங்களை நிரூபிக்கதான் கல்யாணம் பண்ணிங்களான்னு கேட்கறதும் சரியில்லை.
நீ இல்லாம அந்த குழந்தை எப்படி வந்துச்சுன்னு சொல்லுன்னு கேட்பவன்,ஒருத்தி போய் கெடுத்தா, நீ பேசியே வாழ்க்கைய கெடுக்கறேன்னு சரியா சொன்னான்.
போலியான உறவுகள் மத்தியில் இருந்த இருவரும் சேர்ந்து,உனக்கு நீ எனக்கு நான் என வாழனும்னு ருத்ரன் நினைத்திருக்க,அருள் அவன் மனதை புரிந்து கொள்ளாமல் பேசியதில்,இனிமே இங்கே வரலைன்னு சொல்லிட்டு போய்ட்டான்.அருள் அவனை விட்டு போறது போல என்ன
நடக்க போகுது.
Yenga ungaluku Enna problem neengala oru story poduveenga.nalla pogum podhu rendu perayum pirikeenga.ada pongapa Arul ku yethavathu achu avlothan.inemae unga story Nan padika matane.pavam ruthran avana vala vedungapa.