சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 25

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.ஆருத்ரன் மேல் இவ்வளவு அன்பு வைப்போம்னு அருளுக்கு
ஸ்ரீரங்கம் வந்த பிறகு தான் புரிஞ்சிருக்கு:sneaky::sneaky::sneaky:.அவனும் புரிந்து கொள்ளும் வரை அருள் பொறுத்திருக்காமல் அவசரப்பட்டு பேசலாமா:cautious::cautious:.ருத்ரன் கவனம் முழுதும் குழந்தையிடம் என தெரிந்தது தானே:sneaky::sneaky::sneaky:.

குழந்தைக்காக திருமணம் என தெரிந்தே திருமணம் செய்தவள்,கர்பமான நிலையிலும் அவனுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அருளின் விருப்பத்திற்காக ஊரை விட்டு வேலைக்காக சொந்த ஊருக்கு அனுப்பியவனை பார்த்து,நல்லபடியா பெத்துக்கொடுப்பேன் கவலைபடாதீங்கன்னு அருள் சொல்றதும்,உங்களை நிரூபிக்கதான் கல்யாணம் பண்ணிங்களான்னு கேட்கறதும் சரியில்லை:confused::confused:.

நீ இல்லாம அந்த குழந்தை எப்படி வந்துச்சுன்னு சொல்லுன்னு கேட்பவன்,ஒருத்தி போய் கெடுத்தா, நீ பேசியே வாழ்க்கைய கெடுக்கறேன்னு சரியா சொன்னான்:cautious::cautious::cautious:.

போலியான உறவுகள் மத்தியில் இருந்த இருவரும் சேர்ந்து,உனக்கு நீ எனக்கு நான் என வாழனும்னு ருத்ரன் நினைத்திருக்க,அருள் அவன் மனதை புரிந்து கொள்ளாமல் பேசியதில்,இனிமே இங்கே வரலைன்னு சொல்லிட்டு போய்ட்டான்:confused::confused::confused:.அருள் அவனை விட்டு போறது போல என்ன
நடக்க போகுது:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top