Joher
Well-Known Member
Completed story.....
சசிதீரா's இருளில் ஒளியாய் நீ......
தலைமை செயலகத்தில் ஒரு கூட்டத்தில் அறிமுகமாகும் அதிகாரி ரதி......
வசதி வாய்ப்பில்லாத அம்மா அப்பா....... படிப்பு..... ரயில் பயணத்தில் சந்திக்கும் நட்புகள்....... ஒரு பக்க உறவுகளின் வஞ்சகம்....... இன்னொரு பக்க உறவுகளின் ஆதரவு...... இந்த நெருக்கடியில் தன்னையே வளர்த்துக்கொண்டவள்......
பயணத்தில் சந்தித்த ஒருவரின் நினைவுகளும் தேடலுமாய் கதை நகர்கிறது......
ஹீரோ லேட் என்ட்ரியா இருந்தாலும் வரும் இடங்களில் எல்லாம் நச்சுனு தாக்கத்தை உருவாக்குகிறான்.......
ரத்த உறவு என்றாலும் பணம் மட்டுமே பிரதானம் னு சுற்றும் உறவுகள் கொடுக்கும் உத்வேகமே தனி தான்...... வாழ்க்கையில் நிமிர்ந்து நிற்க உதவுகிறார்கள்........
இது அவங்க முதல் கதை........ interesting ஸ்டோரி......
Link: Sasideera's Irulil Thedum Oliyaai Nee
சசிதீரா's இருளில் ஒளியாய் நீ......
தலைமை செயலகத்தில் ஒரு கூட்டத்தில் அறிமுகமாகும் அதிகாரி ரதி......
வசதி வாய்ப்பில்லாத அம்மா அப்பா....... படிப்பு..... ரயில் பயணத்தில் சந்திக்கும் நட்புகள்....... ஒரு பக்க உறவுகளின் வஞ்சகம்....... இன்னொரு பக்க உறவுகளின் ஆதரவு...... இந்த நெருக்கடியில் தன்னையே வளர்த்துக்கொண்டவள்......
பயணத்தில் சந்தித்த ஒருவரின் நினைவுகளும் தேடலுமாய் கதை நகர்கிறது......
ஹீரோ லேட் என்ட்ரியா இருந்தாலும் வரும் இடங்களில் எல்லாம் நச்சுனு தாக்கத்தை உருவாக்குகிறான்.......
ரத்த உறவு என்றாலும் பணம் மட்டுமே பிரதானம் னு சுற்றும் உறவுகள் கொடுக்கும் உத்வேகமே தனி தான்...... வாழ்க்கையில் நிமிர்ந்து நிற்க உதவுகிறார்கள்........
இது அவங்க முதல் கதை........ interesting ஸ்டோரி......
Link: Sasideera's Irulil Thedum Oliyaai Nee