கேளாய் பூ மனமே 20

Advertisement

Janavi

Well-Known Member
Short story எல்லாம் வேணாம் மா....

இப்படி,அப்படி பேசினால் தானே புரிதல் வரும் ;);):love::love::p:p

அண்ணன், தம்பி..(y)(y):love::love:

Nice update ❤️❤️❤️
 

Novel-reader

Well-Known Member
Hero image மலை உச்சியை தொடுவதற்கு எப்பவுமே heroine - ஒட அப்பா தான் பலிகடா.
பெத்த பொண்ணுக்கு அவர் நினைத்த மாதிரி கூட மாப்பிள்ளை பார்க்க முடியலை.
இதற்கு குடும்பமே துணை. இத்தனைக்கும் தாரிணி லவ் பண்ணி இவரு எதிர்த்தா கூட இவரோட விருப்பதுக்கு மதிப்பு கொடுக்காதாது நியாயம்னு சொல்லலாம். அதுவுமில்லை. என்னமோ கதை முழுக்க அவர் எது சொன்னாலும் அதை மதிக்காமல் எதிர்த்து செய்யற மாப்பிள்ளை. புருஷனை எப்பவுமே மட்டம் தட்டுற மனைவி. Pitiable character. Finally எந்த தப்பும் செய்யாமலே guilt - ஆ feel பண்ணி மாப்பிள்ளையின் மேன்மையை உணர வேண்டிய தருணம். Disappointing.
 

Saroja

Well-Known Member
ஏன் எதுக்குன்னு கேக்கறேன்
பெரிசா எழுதுனா என்ன
நாங்க படிக்க மாட்டோம்னு
சொன்னமா :p:LOL::mad:

ரொம்ப அருமையான பதிவு
தயாநிதிக்கு உறவுகளை
புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்


யுவராஜ் தொழில் பத்தி
பேசுனது அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top